Super User / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் முதலாம் திகதி மேதினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின ஊர்வலக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் நண்பகல் ஒரு மணி முதல் மூன்று மணி வரை இடம்பெறவிருக்கிறது. 3 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago