2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் 15 வருடங்களின் பின் மின்சார நிலைய வீதி திறப்பு

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த மின்சார நிலைய வீதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் இராணுவத்தினர்  மாத்திரம் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .