George / 2017 ஜூன் 01 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கிராண்பாஸ், மோலவத்த பிரதேசத்தில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5000 ரூபாய் பெறுமதியான 20 நாணயத்தாள்களுடன், ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளான்.
3 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Dec 2025