Super User / 2010 மார்ச் 31 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கண்டி வீதியிலுள்ள நானுஓயா ரயில்வே கடவையில் ரயில் மற்றும் வானும் ஒன்றுடனொன்று மோதியதில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .