2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

200 கி.கி போதைப்பொருளுடன் 10 பேர் கைது

Editorial   / 2024 ஏப்ரல் 13 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் 02 மீன்பிடி படகுகளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .