Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்யுமாறு குருநாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சட்டவிரோத மதுபானம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .