George / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

குறித்த ஹோட்டல் முகாமையாளர் வசமிருந்து, வேட்டையாடப்பட்ட மிருகங்களின் 200 கிலோகிராம் இறைச்சி, ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த ஹோட்டல் முகாமையாளர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago