A.P.Mathan / 2012 மார்ச் 21 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இந்தவாரம் இடம் பெறவுள்ள இலங்கைமீதான வாக்களிப்பு, இனப்போருக்குப் பின்னும் தமது நாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்துவரும் அப்பாவி தமிழ் மக்களின் இதய துடிப்பாக அமையவுள்ளது. 

2 hours ago
6 hours ago
7 hours ago
UMMPA Wednesday, 21 March 2012 07:53 PM
உண்மையும் கூடத்தான்.
Reply : 0 0
vaanmoli Wednesday, 21 March 2012 08:48 PM
மிகச்சரியானதும் ஆக்கபூரவமாகவும் உள்ளது
Reply : 0 0
Mohammed Hiraz Wednesday, 21 March 2012 09:37 PM
ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த விடயத்தை பாரதூரமாக எதிர்ப்பதற்கு காரணம் நீங்கள் கூறும் அதே அம்சங்களே அன்றி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்ககூடாது என்ற என்ன்னமோ அல்லது சிங்கள படைவீரர்கள் மேல் கொண்ட காதலோ அல்லா!!! இந்த பிரேரனை ஆறிவரும் ரணத்தை மீண்டும் உணர்வுகளால் கிழர்ந்தெழ செய்வது நிச்சயம். அதனால் பாதிக்கபட போவது அப்பாவி மக்களே !!! இந்த பிரேரனை இல்லாமலேயே ஸ்ரீலங்காதான் ஆணை குழுவை நியமித்து இருந்தது. அந்த ஆணைகுழுவின் பரிந்துறையும் வெளி அழுத்தம் இல்லாத இடத்து நிச்சயம் அடுத்த ஆட்சியாளர்களாவது நிறைவேற்ற வழி இருந்தது ஆனால் இல்லாத பூததை இருப்பதாக காட்டி உறங்கிய் இனவாத தீயை மீண்டும் உலகமே சேர்ந்து எரியவிடுகிறதே. இந்த கொடுமையை எங்கே போய் முறையிடுவது???
Reply : 0 0
Nishat Thursday, 22 March 2012 09:11 AM
சத்தியமூர்த்தி அய்யா, மிக சரியாக சொன்னீர்கள்.
Reply : 0 0
jeyarajah Thursday, 22 March 2012 07:17 PM
ஐயா நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் நாம் முழுக்க நனைந்து விட்டோம். இனி எமக்கு கூதலும் இல்லை குளிரும் இல்லை.
Reply : 0 0
TAMILAN Wednesday, 28 March 2012 08:43 AM
பயம் என்பது ஒரு கற்பனை . அதிலிருந்துதான் உரு எடுக்கிறது
தொடைநடுக்கமென்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago