Super User / 2012 மே 21 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. சஞ்சயன்)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுமார் 27 மாதகால சிறைவாழ்வில் இருந்து மீண்டு வெளியே வந்துள்ளார்.
அதற்குள் ஒரு சட்டச்சிக்கல் வந்தது. உயர்நீதிமன்றத்தில் சரத் பொன்சேகாவின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இருப்பதால், அந்த வழக்கு முடியும் வரை அல்லது மேல்முறையீட்டை விலக்கிக் கொள்ளும் வரை பொதுமன்னிப்பு அளிக்க முடியாது என்பதே அந்தச் சிக்கல்.2 hours ago
6 hours ago
7 hours ago
Anonymous Thursday, 24 May 2012 07:29 PM
எது நடந்தாலும் தலைவர்கள் தன் வயிற்றை விட நாட்டின் முன்னேற்றத்தை பார்க்கவும்.
அட, தலைவர்கள் தம் பாதத்தை பார்ப்பதே கஷ்டமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago