A.P.Mathan / 2012 ஜூலை 29 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாலி கட்டும் கடைசி நிமிடத்தில் - நின்று போகும் திருமணங்களை ஆகக்குறைந்தது திரைப்படங்களிலாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள்! நமது அரசியல் அரங்கிலும் அவ்வாறானதொரு காட்சியினை அண்மையில் காணக் கிடைத்தது! கிழக்கு மாகாணத் தேர்தலை முன்வைத்து மு.கா. - ஆளும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றுக்கிடையில் இடம்பெறவிருந்த 'திருமணமே' அதுவாகும்! 'பெண்' - 'மாப்பிள்ளை' தரப்பாருக்கிடையிலான 'கொடுக்கல் - வாங்கலில்' ஏற்பட்ட இழுபறியானது, கடைசியில் - திருமணத்தினையே பலி கொண்டு போயிற்று! இங்கு 'கொடுக்கல் - வாங்கல்' என்பது ஆசனப் பங்கீடு ஆகும்!
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியோடு இணைந்துதான் மு.கா. போட்டியிடும் என்று கடைசிவரை நம்பப்பட்டது. வெற்றிலைச் சின்னத்தில் மு.கா.வுக்கான ஆசனப் பங்கீடு குறித்தும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும், கடையில் அந்த கூட்டிணைவு சாத்தியமாகாமல் மு.கா. தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால், அமைச்சர் அதாவுல்லா இந்தக் கதைக்குள் புகுந்த பிறகுதான் எல்லாமே தலைகீழாக மாறிப் போயின!
இதற்குப் பிறகுதான் மு.கா.வுக்கு அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களை மட்டுமே வழங்க முடியும் என்று அரச தரப்பு திடீரென அறிவித்தது.1 hours ago
2 hours ago
2 hours ago
roshaen Monday, 30 July 2012 07:06 PM
ஆய்வு என்ற பெயரில் சொந்த விருப்பங்களை வெளியிடாதீர்கள். கொஞ்சம் நடுநிலையாக எழுதிப் பழகுங்கள்.
Reply : 0 0
riza Thursday, 23 August 2012 02:15 PM
உண்மைதான் ஆனால் இம்முறையும் அக்கரைப்பற்று மக்கள் பிர தேசவாதம் பார்க்காது வாக்களிப் பார்களா???
Reply : 0 0
sagi Saturday, 18 August 2012 07:54 AM
நீங்க இப்படித்தான் சொல்ற அவர் போட்ட கணக்கு தப்பாது......வெற்றி உறுதி....
Reply : 0 0
aboo hamdhi Thursday, 02 August 2012 05:57 AM
தீர்க்கதரிசனம்
Reply : 0 0
zajith007@yahoo.com Wednesday, 01 August 2012 04:24 PM
meleparththu thuppinal mukathil vilamal veru yanku vilum?
Reply : 0 0
ajmeer Wednesday, 01 August 2012 07:44 AM
அமைச்சர் அதாஉல்லாவையும், உதுமாலெப்பை ஜேபி யையும் தவிர வேறு யாரும் கண்ணுக்குதெரியவில்லையா? ஒரு நல்ல நிருபராக எல்லா முஸ்லிம் கட்சியின் செயற்பாடுகளையும் ஆராய்ந்து எழுதுங்கள்.
Reply : 0 0
vaasahan Tuesday, 31 July 2012 11:41 AM
தலை உச்சியில் பிரதேச வாதம் நிலை கொன்டிருந்தால் எல்லா நடு நிலை அபிப்பிராயஙளும் கட்சி வாதமாகவே தெரியும். மப்ரூகின் அலசல் நேர்மையான வெட்டு ஒன்று துண்டு இரண்டான பார்வை என்பதில் வேறு அபிப்பிராயம் கிடயாது.
Reply : 0 0
Thavam Tuesday, 31 July 2012 10:52 AM
பிரதேச வாதம் பாராமல் மாகான சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்த பெருமை அக்கரைப்பற்று மக்களையே சாரும்.
Reply : 0 0
asmysheriff Tuesday, 31 July 2012 04:25 AM
தயவு செய்து ஒரு கட்சி சார்பாக எழுதும் கட்டுரைகளை தமிழ்மிரர் தவிர்தல் தமிழ்மிரருக்கு நல்லது.
Reply : 0 0
ahamed Tuesday, 31 July 2012 04:24 AM
கடந்த மாகாணசபையை தீர்மானித்தது அதாவுல்லாவும் அக்கரைப்பற்று மக்களும்தான். kingmaker அதாவுல்லாவும் அக்கரைப்பற்று மக்களும் வெயிட் அண்ட் சி.
Reply : 0 0
ALM.FAIZAR Sunday, 29 July 2012 06:07 AM
I was like this In strategy and good explaining For the Eastern Provincial elections. Thank You very much Mr: mafrook
Reply : 0 0
rima Monday, 30 July 2012 12:32 PM
யாருக்கு ஆப்பு.?????????????????????????????..
Reply : 0 0
Nazeem Monday, 30 July 2012 10:25 AM
அக்கரைப்பற்று அதாவுல்லாவுக்கு நன்றிக்கடன் செலுத்தும்.பார்ப்போம்.
Reply : 0 0
Vayis Monday, 30 July 2012 09:55 AM
நல்லதொரு அலசல்.
Reply : 0 0
naushy Monday, 30 July 2012 05:31 AM
நல்ல அலசல் .... யாருக்கு ஆப்பு...
Reply : 0 0
உண்மையின் உதயம் Sunday, 29 July 2012 04:59 PM
Mr. மப்ரூக் மிகவும் நன்றி கள் கோடி ...!
சிறந்த கட்டுரை உண்மையை விளைக்கி உள்ளீர்கள், இந்த முறை ஒரே ஒன்று நிச்சயம் கொஞ்சப் பேருக்கு கோவிந்தாதான்.... இதுக்கு மேலே சொல்ல தேவை இல்ல என்று நினைக்கிறன்.....
Reply : 0 0
Anwar Sunday, 29 July 2012 04:22 PM
அருமையான ஆய்வு.
Reply : 0 0
Mohammed Hiraz Sunday, 29 July 2012 11:16 AM
மட்டகளப்பை பற்றி அலசாமல் விட்டு விட்டீர்களே?
Reply : 0 0
A.L.ABDUL AZEEZ Sunday, 29 July 2012 11:00 AM
சிலருக்கு பலிக்கும் அரசியல்....... பார்ப்போம் என்ன நடக்க போகுது என்று அரசியல்....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago