A.P.Mathan / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்த்தபடியே கிழக்கு பிராந்திய மாகாணசபை தேர்தல் எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் 'தொங்கு சபை' எந்தவிதத்தில் முடிந்துள்ளது. என்றாலும், மேலும் எதிர்பார்த்தபடியே அந்த பிராந்தியத்தில் அடுத்து யார் அரசு அமைக்க வேண்டும், யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று உள்ளது.30 minute ago
39 minute ago
aj Tuesday, 11 September 2012 08:03 AM
எது செய்தலும் விமர்சனம் என்ற பெயரில் பிரச்சனை ஏற்படுத்த இப்படி ஒரு கோஷ்டி இருக்கு. உங்களுக்கு என்ன கூட்டமைப்பு ஆட்சிக்கு வர கூடாது. ஏன் ஐயா இந்த பிழைப்பு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago