Freelancer / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை உற்பத்திக்காக அசேதன (இரசாயன) உரங்களைப் பயன்படுத்த அனுமதியளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தேயிலை உற்பத்திக்கு சேதன உரங்களைப் படிப்படியாகப் பயன்படுத்தும் வரை அசேதன உரங்களைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .