Simrith / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக அஞ்சல்துறைசார் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட உடன்பாட்டையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
21 minute ago
43 minute ago
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
43 minute ago
15 Mar 2026