2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் வேலைநிறுத்தம்

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சேவையிலீடுபடும் தனியார் பஸ்கள், ​பணிநிறுத்த்தில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதியையொருவர் தாக்குதல்களுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், தனியார் பஸ் சாரதியொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .