Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (12), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், நாளை (12) நண்பகல் 12 மணியளவில், கொழும்பு-கோட்டை ரயில் ரயில் நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், தீர்மானித்துள்ளனர் என, அகில இலங்கை அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர், அசோக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
48 minute ago
1 hours ago