Editorial / 2021 மே 02 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் தெரியவந்ததாகவும் இதனையடுத்து,தான் உள்ளிட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுயதனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய சாரதிகள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கும் குடும்பத்தினருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago