2025 மே 21, புதன்கிழமை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 மார்ச் 14 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை - இடம்தொட்ட பகுதியில் இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X