2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அரசாங்கம் அதிரடி; 4 இடங்களில் திறந்து

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய அலுவலகங்களின் செயற்பாடுகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த காரியாலயங்கள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே ​சேவைகள் முன்னெடுக்கப்படும். அதுவும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில் ஒரேநாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் பிரதான அலுவலகத்தில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X