2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள்?

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களாக சர்வோதய தலைவர் ஏ.டி ஆரியரத்ன, ஐக்கிய நாடுகள் பொது சபையின் பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் டப்ளியு அஸீஸ் ஆகியோரே நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .