Nirosh / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ்மஸ் தினத்தில் (25) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் மாத்திரம் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, 39 பேர் விபத்துக்களால் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருட இறுதியிலும் அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகிவரும் நிலையில், இந்த வருடம் குறைவான வீதி விபத்துக்களே பதிவாகியிருப்பதாகப் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
43 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago