2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவன்காட் ஆயுதங்கள் கடற்படையினரிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 11 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் நிறுவனத்தின் சகல ஆயுதங்களையும் இரத்துச் செய்து அவற்றை கடற்படையிருக்கு ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X