2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவன்காட் விவகாரத்தை ஆராய விசேட அமைச்சரவை கூட்டம்

Kanagaraj   / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்காட் மெரின்டைம் தனியார் பாதுகாப்பு நிறுவனத்து உரித்துடையதான மிதக்கும் ஆயுதக்கப்பட்ட தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும்; என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லக்கலவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவை தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X