2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அ’புர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு ஓகஸ்ட் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .