2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கட்டாரைத் தொடர்ந்து வான்வெளியை மூடியது குவைட்

Freelancer   / 2025 ஜூன் 23 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ள நிலையில் தற்போது குவைட் நாடும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .