Janu / 2026 ஜனவரி 08 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவகமுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் கட்டிடத்தின் உட்புறம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் குறித்த கட்டிடத்தில் இருந்த துணி கிடங்கு மற்றும் பல ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

22 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
8 hours ago
9 hours ago