2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆறு வாரங்களுக்குப் பின்னர் நாளை திறப்பு

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இலக்கான ஷங்கிரி லா ஹோட்டலானது நாளை (12) முதல் திறக்கப்படவுள்ளதாக, குறித்த ஹோட்டல் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், ஆறு வாரங்கள் கழித்து குறித்த ஹோட்டல் திறக்கப்படுகின்றமை குறிப்படத்தக்கது.

எனினும், ஜூன் 15ஆம் திகதியன்றே ஹோட்டல் அறைகளைப் பயன்படுத்த முடியுமென்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .