Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆளுநர் ஒருவருக்கு தனித்து முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரமில்லையென, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணஆளுநர் ஹேமகுமார நாணயக்கார அண்மையில் கண்டியில் வைத்து தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமாக நேற்று கொழும்பில் வைத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆளுநர் ஹேமகுமார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் முன்னர் தன்னிடம் அல்லது அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago