2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இசைக் கச்சேரியில் கத்திக்குத்து ஒருவர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீதாவாக்க ஜனாதிபதி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசைக்கச்சேரியின் போது கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் மரணமடைந்துள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளையைச் சேர்ந்த 33 வயதான விக்ரமராச்சி என்பவரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார். நேற்று சனிக்கிழமை  அதிகாலை 12.45க்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X