2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவிலிருந்து 53 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 17 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இந்தியாவின்- தமிழ்நாடு பகுதியில் தங்கியிருந்த, இலங்கைப் பிரஜைகள் 53 பேர், இன்று (17) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து, இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X