Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 14 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவிரவாதத்துக்கு எதிராக இந்து, பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று, இந்து மற்றும் பௌத்த மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். பல இடங்களில் சத்திரசிகிச்சை என்ற பெயரில் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இந்து மற்றும் பௌத்த மக்கள் ஐக்கியப்படுவது நாட்டுக்கு அவசியமான ஒன்றாகுமென, அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago