Editorial / 2020 ஜூலை 31 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்கனை பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குள் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் இன்று (31) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இராஜாங்கனைப் பிரதேசத்தில் உள்ள 5 கிராமங்களுக்கே, இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்து.
இராஜாங்கனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குள் 90 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago