2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இறுதிப் போட்டியாளர்களைக் கணித்தார் முரளி

Simrith   / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதியடையக்கூடிய அணிகளை ஊகித்துள்ளார்.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .