2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுப்பதற்கு முயன்ற இருவரை இலஞ்ச ஊழில் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வத்தளை நகர சபையின் பிரதி தலைவரை பிணையில் எடுக்கும் நோக்கிலேயே இலஞ்சம் வழங்கப்பட்டதாக அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .