2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

George   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.நெவில் ஆகியோர் உள்ளிட்டவர்கள் அறிக்கையை கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .