2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இ.போ.ச வின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருக்கான விளக்கமறியல், எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .