2025 மே 22, வியாழக்கிழமை

உதயதேவி தடம்புரண்டது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் உதயதேவி ரயில், ஹூனுப்பிட்டிய பகுதியில் வைத்து தடம்புரண்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X