Nirosh / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்றுப் பொலிஸார் அடங்கிய சிஐடி குழுவினர் இந்தத் தீவிபத்துத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
35 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago