Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள 3 ஹோட்டல்கள் உள்ளடங்கலாக, தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் பயங்கரவாதிகளால் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த தாக்குதலில் 250 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்ததுடன், 500 க்கு மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகியும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago