Simrith / 2025 மே 15 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான புலனாய்வுப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று (மே 15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மாகாண ஆளுநர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
கலந்துரையாடலின் போது, கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக நிதி இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மாகாண ஆளுநர்கள் சுட்டிக்காட்டினர்.
16 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
55 minute ago
1 hours ago