2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய அதிகாரிகள்

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள் கட்டுமானப் பணிகளுக்காக தமது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்க மாகாண சபையின் அரச அதிகாரிகள் தீர்மானித்துள்ளதற்கா

இதற்கான சுற்றுநிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது என ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.  

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் திட்வா புயல் தாக்கத்தினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X