Editorial / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 20ஆம் திகதி முதல் இன்று (02) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நேற்று (01) காலை 6 மணி முதல் இன்று (02) காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago