2026 மார்ச் 05, வியாழக்கிழமை

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்

R.Maheshwary   / 2022 ஜூலை 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டைப் பார்வையிடச் சென்ற உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆதரவாளர்கள் சிலரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதேவேளை தீயில் எரிந்த பிரதமரின் வீட்டைப் பார்வையிட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன் இன்று காலை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .