2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் பணம் சேகரிப்பு தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இணைந்து, மருதானை – டெக்னிக்கல் சந்தியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் காரணமாக, குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் எற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .