2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஏப். 30க்கு முன் O/L பெறுபேறு; A/L பிற்போடப்பட மாட்டாது

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, உயர்தரப் பரீட்சை, எக்காரணம் கொண்டும் பிற்போடப்பட மாட்டாதென அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .