2025 ஜூன் 14, சனிக்கிழமை

ஐஸூடன் மூவர் கைது

Simrith   / 2024 மார்ச் 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கொழும்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 100 மில்லியன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .