2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஒன்றிணைந்த எதிரணி மீது ஹேஷா விதானகே குற்றச்சாட்டு

Editorial   / 2019 ஜூலை 29 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரணியினர், மோசமான முறையில் நடந்துக்கொள்ளவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு எம்பிலிபிட்டிய பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .