Editorial / 2020 மே 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (01) இனங்காணப்பட்ட 25 பேரில் 18 பேர், வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 5 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதுவரை கடற்படையைச் சேர்ந்த 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 minute ago
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
50 minute ago
58 minute ago