Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக ஒரே நாளில் 155 புதிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 20 ஆம் திகதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும்.
ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 4:30 மணிக்குள் முறைப்பாடுகள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மார்ச் 20 முதல், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மொத்தம் 2,453 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமை நிலையம் 239 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது, மீதமுள்ள 2,214 முறைப்பாடுகள் தேர்தல் முறைப்பாடு கண்காணிப்புக்கான மாவட்ட நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பதிவான அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இதில் 12 வன்முறை சம்பவங்கள் அடங்கும்.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025