Editorial / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் இன்று (28) பிறந்துள்ளன.
5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago