2026 ஜனவரி 31, சனிக்கிழமை

ஒ​ரே சூழில் ஐந்து குழந்தைகள்

Editorial   / 2026 ஜனவரி 27 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த ஐந்து குழந்தைகளும் ஆண்களாவர்

   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கிரான் குளத்தைச் சேர்ந்த தாயொருவர்​ரே இவ்வாறு ஐந்து குழந்தைகளையும் திங்கட்கிழமை (26) அன்று பெற்றெடுத்துள்ளார். 

 குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X